மூத்தக்குடி பிறப்பே
மூப்பினில் தலைமகளே
முத்தமிழ் உனக்குள்ளே நர்த்தனம் ஆடிடுதே
Continue reading “தித்திக்கும் சித்திரைத் திருநாள்!”இணைய இதழ்
மூத்தக்குடி பிறப்பே
மூப்பினில் தலைமகளே
முத்தமிழ் உனக்குள்ளே நர்த்தனம் ஆடிடுதே
Continue reading “தித்திக்கும் சித்திரைத் திருநாள்!”மதிய நேரம். வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. ‘மோர் குடித்தால் இதமாக இருக்கும்’ என்று மனதில் தோன்றியது.
சமையலறைக்குச் சென்றேன்.
சமையலறை மேடையிலிருந்த ஒரு கிண்ணத்தில் தயிர் இருந்தது. ‘மோர் குடிக்க வேண்டும்’ என்ற எண்ணம் இன்னும் மேலெழுந்தது.
உடனே, கலவைக்கருவி (மிக்சி) ஜாடியை எடுத்து அதில் தயிரை இட்டு, அத்தோடு சிறிதளவு நீரை சேர்த்து கலவைக்கருவியில் வைத்து இயக்கினேன். சில நொடிகளில் மோர் தயார் ஆனது.
Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்”பத்தி எரியுது நெருப்பு ஒண்ணு
பூமிப் பந்த சுத்தி சுத்தி
Continue reading “பத்தி எரியுது நெருப்பு ஒண்ணு”அன்று காலை ஊழியர் ஒருவரின் பென்ஷன் சம்பந்தப்பட்ட விவரம் ஒன்றைப் பெறுவதற்காக அக்கவுண்ட்ஸ் பிரிவிற்குச் சென்றான் தெய்வசிகாமணி.
அச்சமயம் வழக்கமான புன்முறுவலுடன் தன்னிடம் பர்சனலாகப் பேசவேண்டும் எனக் காஷியர் லோகநாயகி சொன்னபோது, அது தன் திருமணம் சம்பந்தப்பட்டதாக இருக்கும் எனக் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை அவன்.
அலுவலகக் கேண்டீனில் காலை பதினொன்றரை மணியளவில் ஒதுக்குப்புறமாய் அமர்ந்து காபி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது லோகநாயகி வந்து விஷயத்தைக் கூறினாள்.
Continue reading “ஒரு வழிப் பாதை – சிறுகதை”திருவடியாய் குறளடிகள் கொண்டமொழி அம்மே
சிலம்பொலியால் இசைமுழக்கம் செய்யுமொழி அம்மே
இருளகற்றும் கதிரொளியாய் எழுந்தமொழி அம்மே
இனித்திடும்தெள் ளமுதத்தமிழ் எங்கள்மொழி அம்மே
Continue reading “புகழ் புரிந்த புதுமைத் தமிழ் – குறவஞ்சிப் பாட்டு”பவளப் பாறைகள் கடலின் அடிப்பரப்பில் காணப்படும் அழகான சூழலமைப்பு ஆகும். இவை கடலடித் தோட்டங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் பல்வகை உயிர்சூழல் உருவாகவும், அவை பாதுகாப்பாக இருக்கவும் இவை மிகவும் அவசியமானவை.
இவை மஞ்சள், பச்சை, ஊதா, சிவப்பு உள்ளிட்ட கண்ணைக் கவரும் பல்வேறு வண்ணங்களில், தேன்கூடு, மரம், மாபெரும் விசிறிகள், மூளை, மான் கொம்புகள் போன்ற வடிவங்களில் பரந்து விரிந்து காணப்படுகின்றன.
Continue reading “பவளப் பாறைகள் – கடலின் மழைக்காடுகள்”இறக்கை கட்டிப் பறந்ததடி
நெஞ்சம் மேகத்தினில் புகுந்ததடி
கண்கள் ரெண்டும் பார்க்குதடி
கைகள் ரெண்டும் கவி எழுதுதடி
வாழ்க்கை போர்க்களமே
காதல் கலைகளின் சங்கமமே
வீதி வரும் ஊர்வலமே
வியந்து நிற்கும் உன் மனமே
Continue reading “வியந்து நிற்கும் உன் மனமே”மேகங்கள் போல லேசான மனம்
எங்கும் மிதக்கிறது இந்த காற்றில்
காற்றில் மேலே எழும்பும் ஒற்றை இறகு
Continue reading “எங்கோ மனம் பறக்குது”தட்டு கொடுத்தாலும்
பட்டு கொடுத்தாலும்
துட்டு கொடுத்தாலும்
கேட்டு வாங்காதே
ஓட்டை விற்காதே
Continue reading “நாம் உயர வாக்களிப்போம்”புதினா லெமன் ஜூஸ் கொளுத்தும் கோடைக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய பானம்.
இதில் எலுமிச்சை சேர்த்திருப்பதால் தாகத்தைத் தணிகிறது. இப்பானத்தில் உள்ள புதினா புத்துணர்ச்சி அளிக்கிறது.
எலுமிச்சையும், புதினாவும் சரியான விகிதத்தில் கலப்பதால், இப்பானம் சுவையும் மணமும் மிக்கதாக இருக்கும்.
Continue reading “புதினா லெமன் ஜூஸ் செய்வது எப்படி?”மானக்கஞ்சாற நாயனார் சிவனடியாருக்காக மணக்கோலத்தில் இருந்த மகளின் கூந்தலை அரிந்து கொடுத்த வேளாளர்.
இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகச் சிறப்பிக்கப்படுகிறார். சிவனடியாரின் மேல் இவர் கொண்டிருந்த அன்பினை விளக்கும் இவருடைய கதை இதோ.
சோழநாட்டில் கஞ்சாறு என்னும் ஊரில் மானக்கஞ்சாற நாயனார் அவதரித்தார். அவருடைய முன்னோர்கள் சோழ மன்னரின் படையில் சேனாதிபதியாக விளங்கியவர்கள்.
Continue reading “மானக்கஞ்சாற நாயனார்”உங்கள் படைப்புகளை வரவேற்கிறோம்.
நீங்கள் பெரிய எழுத்தாளராக இருக்கலாம்; அல்லது இதுவரை எதுவுமே எழுதாதவராக இருக்கலாம்.
எப்படி இருந்தாலும் சரி, மற்றவர்களுக்குப் பயன்படும் ஒரு கருத்து உங்களிடம் இருந்தால், இனிது இதழ் உங்களை எழுதத் தூண்டுகிறது. Continue reading “படைப்புகளை வரவேற்கிறோம்”