நான்
சிந்தனையில் சிற்பம் செய்து
கவிதையில் உயிர் தந்து
மனக்கோட்டையில் குடிவைத்தேன்…
கனவிலேயே
கல்லறை கட்டிவிட்டாள் – அந்த
கற்பனைக் காதலி…
– S. சுசிலா
இணைய இதழ்
நான்
சிந்தனையில் சிற்பம் செய்து
கவிதையில் உயிர் தந்து
மனக்கோட்டையில் குடிவைத்தேன்…
கனவிலேயே
கல்லறை கட்டிவிட்டாள் – அந்த
கற்பனைக் காதலி…
– S. சுசிலா