ஒரு சமூகத்தில்
ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டவன்
தன் கையில் இருக்கும் கத்தியைக்
கூர்ந்து பார்க்கிறானா இல்லை
கூர்மை பார்க்கிறானா என்பதை
அந்த சமூகமே தீர்மானிக்கிறது…
வெ.வசந்த்
இணைய இதழ்
ஒரு சமூகத்தில்
ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டவன்
தன் கையில் இருக்கும் கத்தியைக்
கூர்ந்து பார்க்கிறானா இல்லை
கூர்மை பார்க்கிறானா என்பதை
அந்த சமூகமே தீர்மானிக்கிறது…
வெ.வசந்த்