இயற்கையைக் கண்டு
சிலிர்த்தவனும்
இனிய உறவுகள் பேசி
மகிழ்ந்தவனும்
இன்று தொலைந்து போனான்,
எப்பொழுதும் இறுகக்
கட்டிப் போட்டு விட்ட
கைப்பேசிக்குள்…
– பா.தங்கச் செல்வி
இணைய இதழ்
இயற்கையைக் கண்டு
சிலிர்த்தவனும்
இனிய உறவுகள் பேசி
மகிழ்ந்தவனும்
இன்று தொலைந்து போனான்,
எப்பொழுதும் இறுகக்
கட்டிப் போட்டு விட்ட
கைப்பேசிக்குள்…
– பா.தங்கச் செல்வி