சிவபெருமான் – ஐந்து வடிவங்கள்

சிவபெருமான் ஐந்து வடிவங்களில் காட்சி தருகிறார்.

1. பிட்சாடனார் – வசீகர மூர்த்தி, மோகன ரூபம்

2. நடராசர் – தன்னை மறந்து ஆனந்த நடமாடும் பரவச நிலை

3. சோமஸ்கந்தர் – கருணாமூர்த்தி, உயிர்களுக்கெல்லாம் அம்மையும் அப்பனுமாய் இருந்து கருணைப் பிராவக நிலை.

4. தெட்சிணாமூர்த்தி – சாந்த மூர்த்தி, சாந்தமாக யோகத்தில் ஆழ்ந்த நிலை.

5. பைரவர் – உக்கிர மூர்த்தி, எதிரிகளை துவம்சம் செய்பவர்.