தாயே. . . தமிழே. . .

தாயே. . .  தமிழே. . .

உன் சீரிளமைத் திறம்பாட. . . .

ஆயிரம் ஆயிரம் பக்கங்கள்

எழுதித் தீர்த்த பின்பும்

திருத்தமாய் ஒரு வார்த்தையேனும் கிடைக்காமல்

மீண்டும் மீண்டும்

ஆயிரம் ஆயிரம் பக்கங்களாய். . . .

ஆயிரமாயிரம் யுகங்களாய். . .

சுகன்யா முத்துசாமி

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.