பூவே

பூவே,
பூந்தோட்டத்தில் நான் உன்னைக் காணப்
படைத்தான் கடவுள்!

மகிழ்வாய் நீ
மனம் பரப்புகிறாய் உலகெங்கும்!

அலைகள் ஓயலாம்; உன்னைக் காணும்
ஆசை ஓயாது பெண்களுக்கு!

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.