மகிழ்ச்சி

மகிழ்ச்சி என்பது வெளியுலகத்தாலும்
பொருள்களாலும் வருவதில்லை.

சரியாகத் தெரிந்து கொண்டு நல்ல
செயல்களைச் செய்வதாலேயே வருகிறது.

முட்டாள் தொலைதூரம் ஓடி
மகிழ்ச்சியைத் தேடுவான். ஆனால்
புத்திசாலி மகிழ்ச்சியைத் தனது
காலடிக்கு கீழேயே வளர்த்துக் கொள்வான்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.