2018ல் பத்ம விருதுகள் பெறும் தமிழர்கள்

2018ல் பத்ம விருதுகள் பெறும் தமிழர்கள் மொத்தம் ஆறு பேர். அவர்கள் யாரென்று பார்ப்போம்.

பத்ம விபூஷண் ‍விருது

இளையராஜா – இசை அமைப்பாளர்

 

பத்மபூஷண் விருது

நாகசாமி – தொல்லியல் துறை ஆய்வாளர்

 

பத்மஸ்ரீ விருது

ராஜகோபாலன் வாசுதேவன் – பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலை அமைக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவ‌ர். மதுரை தியாகராச‌ர் பொறியியற் கல்லூரியின் துறை தலைவர்.

 

விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் – மிகச் சிறந்த‌ கிராமிய பாடல் இசை கலைஞர்

 

நானாம்பாள் – கோவையைச் சேர்ந்த 98 வயதான யோகா பயிற்சி நிபுணர்

 

ரோமுலஸ் விட்டாகர் – வனவிலங்கு பாதுகாவலர்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.