கர்மா எப்படி செயல்படுகிறது?

கர்மா எப்படி செயல்படுகிறது?

நான் ஏன் இப்படி இருக்கிறேன்?

அவன் என்னை விட நன்றாக இருக்கின்றானே? என்னை விட நன்றாக வாழ்கின்றானே?

நான் நல்லது செய்தும் இப்படி நாயாய், பேயாய் அவதிப்படுகிறேனே?

நான் முயற்சி செய்தும் எல்லாம் தள்ளிப்போகிறது. அவனுக்கு அதிர்ஷ்டம் வாசலில் வந்து நிற்கிறது.

இப்படிப்பட்ட புலம்பல்களை நாம் தினமும் கேட்கிறோம்.

Continue reading “கர்மா எப்படி செயல்படுகிறது?”

என்னுள் கலந்துள்ளானே!

திருமால்

படவரா அறிதுயில் ஏறி
பரந்த மாக் கடலின் உள்ளே
அனந்தமாய் சயனம் கொள்ளும்
புள் பிளந்த மால் – என்னுள் கலந்துள்ளானே!

Continue reading “என்னுள் கலந்துள்ளானே!”

பாடையில் ஒரு நாள்!

பாடையில் ஒரு நாள்!

கும்பகோணம் எல்லைக்குள் நுழைந்தது அந்த வண்டி. வண்டியை விட்டு இறங்கிய சொந்த பந்தங்கள் அவர்களின் வேலையைத் தொடங்கினார்கள். தென்னை மட்டை ஓலையில் பாடையை பின்னத் தொடங்கினார்.

Continue reading “பாடையில் ஒரு நாள்!”