திருவண்ணாமலையில் இருக்கும் இறைவனை வழிபட உதவும் எளிய ஜோதி வழிபாட்டு முறைகள் பற்றிப் பார்ப்போம். Continue reading “எளிய ஜோதி வழிபாட்டு முறைகள்”
விநாயகரின் அறுபடை வீடுகள்
விநாயகரின் அறுபடை வீடுகள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் போல சிறப்பு வாய்ந்த வழிபாட்டிடங்கள் ஆகும். எங்கும் எளிதில் எழுந்தருள்பவரும், முதல் கடவுளும் ஆகிய விநாயகப்பெருமானை இவ்விடங்களில் வணங்குவது சிறப்பாகக் கருதப்படுகிறது. Continue reading “விநாயகரின் அறுபடை வீடுகள்”
தைப்பூசம்
தைப்பூசம் ஆண்டுதோறும் இந்துக்களால் தைமாதம் பௌர்ணமியோடு கூடிய பூசநட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இவ்விழா தமிழர்களால் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. Continue reading “தைப்பூசம்”
திருவானைக்காவல் சிற்பங்கள் – 1
திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் சிற்பங்கள் – பாகம் 1 – காட்சிப்படுத்தியவர் வ.முனீஸ்வரன். Continue reading “திருவானைக்காவல் சிற்பங்கள் – 1”
முருகா, நான் மாறவா?
அலைபேசும் செந்தூரின் கடலோரம் நின்றாடும்
முகில்போல உனை போற்றி நான்பாடவா?
நிலையாது செல்கின்ற அவ்வலை சொல்லும் கதைபோல
நினைப்பாடும் மொழியாக நான் மாறவா? Continue reading “முருகா, நான் மாறவா?”