மயில் மீது புவி தன்னை வலம் வந்த பெருமானே
மறவாதே உனையே மனம் – நான்
துயில் கொண்ட நிலைதனிலும் துயர் கொண்ட பொழுதினிலும்
துணையாக வருவாய் தினம் Continue reading “குமரன்”
இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!
இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!
திருவரங்கம் – பாகம் 3
திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் கண்ட சில காட்சிகள் – காட்சிப்படுத்தியவர் திரு. வ.முனீஸ்வரன். Continue reading “திருவரங்கம் – பாகம் 3”
சகலகலா வல்லி மாலை
சகலகலா வல்லி மாலை படித்துவிட்டு செய்யப்படும் எந்த வேலையும் சரஸ்வதி அருளால் சிறப்பாக நிறைவேறும்.
மாலை 1
வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே! Continue reading “சகலகலா வல்லி மாலை”
திருவரங்கம் – பாகம் 2
திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் கண்ட சில காட்சிகள் – காட்சிப்படுத்தியவர் திரு. வ.முனீஸ்வரன். Continue reading “திருவரங்கம் – பாகம் 2”