தாய்ப்பாலின் மகத்துவம் – ஜானகி எஸ்.ராஜ்

குழந்தைகளுக்குத் தாய்ப்பாலைவிட மிகச்சிறந்த ஓர் உணவு இருக்க முடியாது. அதிக சத்து மிகுந்த பாலாக தாய்ப்பால் இருப்பதால் நோய்கள் அணுகாதபடி அது குழந்தைகளைப் பாதுகாக்கிறது.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் உடலால் மட்டுமின்றி உள்ளத்தாலும் ஆரோக்கியமாக இருக்கும். பாட்டில் பாலை விட தாய்ப்பால் சத்துமிக்க சிறந்த உணவு என மருத்துவரீதியாகவும், பரிசோதனை வாயிலாகவும் இதர ஆய்வுகளாலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

Continue reading “தாய்ப்பாலின் மகத்துவம் – ஜானகி எஸ்.ராஜ்”

தலைவலியை குணமாக்கும் இஞ்சி – ஜானகி எஸ்.ராஜ்

இஞ்சி ஒரு லவங்கப் பொருள் மட்டுமின்றி, வேருடன் கூடிய காய்கறி வகையைச் சேர்ந்தது என்றும் கூறலாம். இஞ்சி பூமிக்கு அடியில் விளையக் கூடியது.

முதன்முதலாக இந்தியாவிலும், பிறகு சீனாவிலும் இஞ்சி பயிரிடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இஞ்சியைப் பற்றிய மருத்துவக் குறிப்புகள் சமஸ்கிருத இலக்கியத்திலும் சீன மருத்துவக் கட்டுரைகளிலும் நிறையவே இடம் பெற்றுள்ளன.

Continue reading “தலைவலியை குணமாக்கும் இஞ்சி – ஜானகி எஸ்.ராஜ்”

ரத்த அழுத்தம் – ஒர் பார்வை – ஜானகி எஸ்.ராஜ்

நம் உடலிலுள்ள செல்களுக்கு உணவையும் பிராணவாயுவையும் எடுத்துச் செல்ல ஒருகுறிப்பிட்ட வேகத்தில் உடல் முழுவதும் ரத்தம் ஓடுவதைத்தான் ரத்த அழுத்தம் என்கிறோம்.

இதயத்திலிருந்து தான் ரத்தம் எடுத்துச் செல்லப்படுவதால் இதயத்தின் பீச்சும் செயல்தான் இந்த ரத்தத்தின் வேகத்தை உருவாக்கி, இதயத்திலிருந்து ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் சீராக ஓட வைக்கிறது.

Continue reading “ரத்த அழுத்தம் – ஒர் பார்வை – ஜானகி எஸ்.ராஜ்”

மஞ்சள் மகிமை – ஜானகி எஸ்.ராஜ்

சமையலில் நாம் பயன்படுத்தும் மஞ்சள் பொடி வாசனைக்காகவும், சாம்பாரின் நிறத்திற்காகவும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

உண்ணும் உணவு ஜீரணமாக இந்த மஞ்சள் பொடி துணை புரிகிறது. அது மட்டுமா? மஞ்சளின் மகிமையை அறிந்தால் ‘மஞ்சளுக்கு இவ்வளவு சக்தியா?’ என வியந்து போவீர்கள்!

Continue reading “மஞ்சள் மகிமை – ஜானகி எஸ்.ராஜ்”