பெரிய தத்துவார்த்தமான கருத்தை, இரண்டு நிமிடத்தில் இரண்டு காட்சிகளில் மட்டும் காட்டி, மனதுக்குள் புகுத்தி விட முடியுமா?
வசனமற்ற முறையில் ஆயிரம் வார்த்தைகளுக்கான வெளிப்பாட்டைக் கூறி விடத்தான் முடியுமா?
இசையும் காட்சியும் தீர்த்து விட முடியாத பக்கங்களில் உள்ளீடுகளை அச்சாணி போல் பிறரில் பதிந்து விடச் செய்ய முடியுமா?
உலக நியதிகளின் தாத்பரியத்தைப் பொட்டில் அடித்தார் போல் காட்சிகளால் புலப்படுத்தி விட முடியுமா?
‘முடியும்’ என்கிறது தர்மா குறும்படம். இரண்டு நிமிட தொலைபேசியில் எடுக்கப்பட்ட குறும்படம்.
குறும்படம் வசனமே இல்லாத நல்லதொரு குறும்படம். ஆனால் 3 மணி நேரம் ஓடும் படம் தராத கருத்தை, அனுபவத்தை, சுகத்தை இக்குறும்படம் தருகின்றது.
Continue reading “தர்மா குறும்படம் விமர்சனம்”