ஜன்னல் கம்பிகளின் ஊடே ஊடுருவும்
சூரிய ஒளிக் கீற்றுகள்
கைகூப்பித் தொழும்!
தான் சார்ந்த துறைகளில்
தன்னலமற்ற எவருக்கும்
நிலையான பெயர்
என்றும் உண்டு…
ஆஹோ… அய்யாஹோ…
விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா!
ஆஹோ… அய்யாஹோ…
ஆத்தா! ஆத்தா! மாரியாத்தா!
ஓம் சக்தி! பராசக்தி!
கடந்த 21 நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்த இந்த மந்திர உட்சாடனை, இன்று அதிக பட்சமாகி விருதுநகர் விண்ணை வியாபித்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது.
இந்த வேளையில் அம்மனைப் பற்றி எனது ஒரு சிறு பாடல்.
Continue reading “ஆஹோ… அய்யாஹோ…”எங்கள் இராமாநுசா!
உங்களிடம் நாங்கள் சரண் புகுந்தோமே
எங்கள் இராமாநுசா
தங்களின் கருணை தொடர்ந்து வந்தாலே
சங்கடம் நீங்குமய்யா
செத்தாண்டா சேகரு!
கைகால்களைப் பரத்திப் போட்டபடி சற்றே வாய் திறந்திருக்க லேசானக் குறட்டையோடு மல்லாந்து படுத்தபடி தூங்கிக் கொண்டிருந்தான் சேகர்.
Continue reading “செத்தாண்டா சேகரு!”