ஏன் இந்த சோதனை?

ஏன் இந்த சோதனை

‘ஏன் இந்த சோதனை?’ என்ற எண்ணத்தைத் தன் வாழ்வில் யோசிக்காதவர்களே கிடையாது.

வாழ்க்கை சில சமயம் நம்மை கால்பந்து போல எல்லாத் திசைகளிலும் விரட்டியடிப்பது உண்டு. என்ன நடக்கின்றது என்பதை நாம் உணரும் முன்பே பல உதைகள் விழுந்திருக்கும்.

இதுபோல சோதனை மேல் சோதனை நம்மில் பலருக்கும் நிகழ்ந்திருக்கும். நம்மை ஏன் ஆண்டவன் இப்படி சோதிக்கின்றார்?

இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள்; உண்மை விளங்கும். Continue reading “ஏன் இந்த சோதனை?”

சமையலின் ராணி வெங்காயம்

பல்லாரி அல்லது பெரிய வெங்காயம்

சமையலின் ராணி வெங்காயம் என்பதை யாரும் மறுத்துக் கூறமுடியாது; ஏனெனில் வெங்காயமில்லாத சமையலை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

வெங்காயத்தை சமையலில் சேர்க்கும்போது உணவிற்கு ருசியைத் தருவதோடு உடல்நலத்தினையும் மேம்படுத்துகிறது. இக்கட்டுரையில் வெங்காயம் எனக் குறிப்பிடப்படுவது பல்லாரி அல்லது பெரிய வெங்காயம் ஆகும். Continue reading “சமையலின் ராணி வெங்காயம்”

சௌசௌ சட்னி செய்வது எப்படி?

சௌசௌ சட்னி

சௌசௌ சட்னி வித்தியாசமான அசத்தலான சுவையில் இருக்கும். இதனைச் செய்வது மிகவும் எளிது.

இட்லி, தோசை, சப்பாத்தி, சாதவகைகள் என எல்லாவற்றிற்கும் மிகவும் பொருத்தமானது. இனி சுவையான சௌசௌ சட்னி செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “சௌசௌ சட்னி செய்வது எப்படி?”

திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – 5

மச்ச அவதாரம்

திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – பகுதி 5.

Continue reading “திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – 5”

தமிழ்நாட்டில் உள்ள சரணாலயங்கள் மற்றும் தேசியப்பூங்காக்கள்

இந்திய யானை ஏலிஃபெக்ஸ் மேக்சிம்ஸ் இன்டிகஸ்

தமிழ்நாட்டில் உள்ள சரணாலயங்கள் மற்றும் தேசியபூங்காக்கள் யாவை என்று பார்ப்போம்.

தமிழ்நாட்டில் மொத்தம் 13 பறவைகள் சரணாலயங்கள், 5 தேசியப்பூங்காக்கள், 6 வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன. அவையாவன Continue reading “தமிழ்நாட்டில் உள்ள சரணாலயங்கள் மற்றும் தேசியப்பூங்காக்கள்”