ஆன்மீகம் என்றால் அன்புதான். அன்பு செலுத்த தெரியாதவர்களால் நிச்சயமாக பக்தி செலுத்த முடியாது.
அன்பில்லாதவன் கடவுளை அறிய முடியாது. ஏனென்றால் அன்புதான் கடவுள்.
‘அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார், அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்‘ என்பது நம் திருமூலர் திருமந்திரமாகும்.
Continue reading “ஆன்மீகம் என்றால் என்ன?”