ஏழாம் அறிவு

ஏழாம் அறிவு

மனிதன் ஆறறிவு கொண்டவன் என்றுதான் இது நாள்வரை கூறிவருகிறோம். ஆனால், மனித மூளையின் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கின்ற பொழுது, இது தவறு எனத் தெரிகிறது. மனிதன் ஏழாம் அறிவை எட்டி விட்டான் என்பது தான் உண்மை. Continue reading “ஏழாம் அறிவு”

பாசம் தேடும் நவீன தசரதர்கள்

நவீன தசரதர்கள்

பரிணாம வளர்ச்சியில் பாசம் குறைகிறதா? நான் சிறுவனாக இருக்கும் பொழுது ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் எங்கள் வீட்டில் பசுமாடுகள் இருந்தன.

அதிகாலை நான்கு மணி அளவில் அம்மா பால்கறக்கும் பொழுது, நுரை தள்ளிய பாலில் பீச்சப் படும் அந்த ஒலி, அந்த நாத இனிமை, என் அடிமனதில் ஆழப் பதிந்திருக்கிறது. Continue reading “பாசம் தேடும் நவீன தசரதர்கள்”

கவலை ‘கொல்லாமல்’ இருக்க என்ன செய்ய?

கப்பல்

கவலை நம்மைக் கொல்லாமல் இருக்க இந்த இரு வரிகளை நினைவு கொள்ளுங்கள்.

“கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு;
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு” Continue reading “கவலை ‘கொல்லாமல்’ இருக்க என்ன செய்ய?”