மருத்துவரான தன் சகோதரனின் கடிதம் வாயிலாக
தமிழகப் பெண்களின் நிலை அறிந்து
(அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு)
தன் சொந்த நகையினை அனுப்பி
கைகூப்பித் தொழும்!
தான் சார்ந்த துறைகளில்
தன்னலமற்ற எவருக்கும்
நிலையான பெயர்
என்றும் உண்டு…
இறகா? சிறகா?
இறகா? சிறகா?
எதுவாய் இருப்பினும் உயிர்ப்புடன்
இருந்தால் தானே சிறப்பு!
Continue reading “இறகா? சிறகா?”திருவிழா வந்துருச்சு!
முன்னோர் வாக்கு புரிந்ததா நமக்கு?
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
முன்னோர் வாக்கு புரிந்ததா நமக்கு?
Continue reading “முன்னோர் வாக்கு புரிந்ததா நமக்கு?”