சுடுகின்ற நெருப்பா ? சுகம் தரும் நிலவா ?
எது தான் நீ எனச் சொல் மகளே!
வண்ணத்துப்பூச்சி!
வண்ணத்துப்பூச்சி எந்த மலரையும் காயப்படுத்தியதில்லை
Continue reading “வண்ணத்துப்பூச்சி!”இசை போல் இனிக்கும்!
இசைக்கருவிகள் தானாய் இசைப்பதில்லை
விரல்கள் தழுவினும் இசை எழுவதில்லை
Continue reading “இசை போல் இனிக்கும்!”நிலைத்த இன்பம் தந்திடுமா?
மூங்கில் காட்டில் தூங்கிக் கிடக்கும்
கீதம் தரும் வேய் குழல்
Continue reading “நிலைத்த இன்பம் தந்திடுமா?”