வெயிலை மனதால் வெறுத்திடாதே
விரும்பியே பழகிடு தோழனே!
வெயில்போல் நல்ல நண்பனே
இதுவரை கிடைத்தது இல்லையே! Continue reading “வெயில்”
இணைய இதழ்
வெயிலை மனதால் வெறுத்திடாதே
விரும்பியே பழகிடு தோழனே!
வெயில்போல் நல்ல நண்பனே
இதுவரை கிடைத்தது இல்லையே! Continue reading “வெயில்”
கொலையும் செய்வாள் பத்தினி என்ற பழமொழியை பெரியவர் ஒருவர் கூறுவதை எருமைக்குட்டி ஏகாம்பரம் கேட்டது. கூட்டத்தில் இருந்த சிறுவன் பெரியவரிடம் “தாத்தா பத்தினி என்றால் கொலை செய்வார்களா?” என்று கேட்டான். Continue reading “கொலையும் செய்வாள் பத்தினி”
என்ன செய்யலாம் தோழனே – இது
தேர்வு முடிந்த காலமே!
புன்னகை தன்னை முகத்தில் தேக்கியே
புவியினில் வலம் வரத்தோணுதே! Continue reading “மகிழவா”
பண்ணை மாட்டுக்கு மண்ணுதான் மருந்து என்ற பழமொழியை நாரை நந்தினி புல்வெளியில் நின்றபோது கேட்டது. கூட்டத்தில் வயதான பெண் பழமொழி பற்றி மேலும் பேசுவதை நாரை நந்தினி கூர்ந்து கேட்கலானது.
அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை என்ற பழமொழியை கூட்டத்தில் வயதான பெண் ஒருத்தி கூறுவதை கழுதைக்குட்டி கதிர் கேட்டது. பழமொழி குறித்த வேறு ஏதேனும் செய்திகள் கிடைக்கிறதா என்று ஆர்வமுடன் கூட்டத்தினர் கூறுவதைக் கேட்கலானது. Continue reading “அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை”