பெண் புத்தி பின் புத்தி

மயில்

“பெண் புத்தி பின் புத்தி என்ற பழமொழிக்கு ஏற்ப இப்படியா நடந்து கொள்வாய்” என்று இளம் வயது பெண்ணை நோக்கி முதியவர் ஒருவர் கூறுவதை மயில் மங்கம்மா கேட்டது. Continue reading “பெண் புத்தி பின் புத்தி”

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

முருகன்

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழியை பெண் ஒருத்தி கூறியதை சில்வண்டு சிங்காரம் கேட்டது.

அப்பழமொழிக்கு மற்றொரு பெண் “பாத்திரத்தில் உணவு இருந்தால் மட்டுமே அதை அகப்பையால் (கரண்டியால்) எடுக்க முடியும் என்பதுதானே இதற்கான பொருள்” என்று கூறினாள். Continue reading “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்”

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்

சித்த வைத்தியர்

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்ற பழமொழியை சிறுவன் ஒருவனுக்கு வயதான பாட்டி கூறிக் கொண்டிருந்ததை மரங்கொத்தி மணிக்கருத்தன் கேட்டது. Continue reading “ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்”

கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு

Avvaiyar

கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்று சிறுவர்களுக்கு ஆசிரியர் பழமொழி சொல்லித் தருவதை மரத்திலிருந்து குரங்கு ரங்கன் கவனித்துக் கொண்டிருந்தது. Continue reading “கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு”

உண்மை உணர நாடு தயங்குது

உழவன்

களைப்பில் அன்று மண்ணும் தூங்கிக் கிடந்தது
காற்றும் அன்று சோர்வாகிப் போனது
உழைப்பு இல்லாமல் என்ன இங்க இருக்குது
உண்மை உணர மட்டும் நாடு தயங்குது Continue reading “உண்மை உணர நாடு தயங்குது”