இனி எடுக்கப்போகும் எந்த முடிவையும் தன்னைக் கேட்டுத்தான் எடுக்க வேண்டுமென்றும், தான் சொல்வதைத்தான் இனி ரத்தினவேல் செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டு விட்டுப் போனான் தனசேகர்.
தனசேகரின் அடிமைபோல் ஆகிப்போனார் ரத்தினவேல்.
Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 23”