காமராஜர் அவர்களை நாம் என்றும் மறக்கக் கூடாது என்று சொல்வது, அவர் இந்தியாவின் பிரதமர்களை உருவாக்குபவராக இருந்தார் என்பதாலா? Continue reading “காமராஜர் நினைவேந்தல்”
ரோட்டுக் கடை வடை
பெருந்தலைவர் காமராசர் முதல்வராக இருந்த போது காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பசியெடுத்தது. அவர் தனது உதவியாளரிடம் சாப்பிட ஐந்து வடை வாங்கலாம் என்று சொன்னார். உடனே கார் வழியில் இருந்த ஒரு பெரிய ஒட்டலில் நின்றது.
காரை ஏன் இங்கு நிறுத்தினாய் என்று காமராசர் கேட்டார். Continue reading “ரோட்டுக் கடை வடை”
காமராஜர் சொத்துக் கணக்கு
சட்டைப் பையில் இருந்தது – 100 ரூபா
வங்கிக் கணக்கில் இருந்தது – 125 ரூபா
கதர் வேட்டி – 4
கதர் துண்டு – 4
கதர் சட்டை – 4
காலணி – 2 ஜோடி
கண் கண்ணாடி – 1
பேனா – 1
சமையலுக்கு தேவையான பத்திரங்கள் – 6
பத்து ஆண்டுகள் தமிழக முதல்வராகவும், பல ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவரகவும் இருந்து இந்தியாவில் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய பெருந்தலைவர் காமராசர் மறைந்த போது அவரிடம் இருந்த மொத்த இருப்பே இது தான்.
பாரத ரத்னா விருது
பாரத ரத்னா விருது இந்திய அரசால் குடிமக்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டி வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். Continue reading “பாரத ரத்னா விருது”
காமராஜரிடமிருந்து படிக்க வேண்டியவை
தான் படிக்காவிட்டாலும் நாட்டில் உள்ள இளைய தலைமுறையினர் அனைவரும் படிக்க வேண்டி உழைத்தவர் காமராஜர். அந்த படிக்காத மேதையிடம் இருந்து நாம் படிக்க வேண்டிய ஐந்து விசயங்கள். Continue reading “காமராஜரிடமிருந்து படிக்க வேண்டியவை”