கன்றே நன்று – சிறுவர் கதை

கன்றே நன்று

இன்றைய சூழ்நிலையில் கன்றே நன்று என்பது முக்கியம் என்பதையே இக்கதை உணர்த்துகிறது.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் விவேக் பள்ளிக்கு வேகமாக நடந்து,  அய்யப்பன் தாத்தா வீட்டைக் கடந்து சென்றான். Continue reading “கன்றே நன்று – சிறுவர் கதை”

உணவு – சிறுவர் கதை

உணவு

காளியப்பன் உணவு விடுதியில் அன்று கூட்டம் அலை மோதியது. மீன் வறுக்கும் ‘ஷ்..ஷ்..ஷ்..’ சத்தம் ஒருபுறம், இறால் பொரியல் ஒருபுறம், சிக்கன் வறுவல் ஒருபுறம் என களை கட்டியது.

அவ்வூரில் காளியப்பன் அசைவ ஹோட்டல் என்றால் பிரபலம். பரோட்டா, மீன் குழம்பு சாப்பாடு, கறி குழம்பு சாப்பாடு என அனைத்தும் சுடசுட சுவையாகக் கிடைக்கும். மதியம் முதல் இரவு வரை அசைவ மணம் வீசும். Continue reading “உணவு – சிறுவர் கதை”