சபரிமலை வழிபாடு

சபரிமலை வழிபாடு

மாலை அணிந்த பக்தர்கள் சபரிமலை வழிபாடு நடத்தும் போது முதலில் பதினெட்டுப்படிகளின் இருபுறமும் உள்ள கருத்தசுவாமி, கருப்பசுவாமி முதலிய மூர்த்திகளை வணங்கிவிட்டு, வழியில் அனுபவித்த துன்பங்களை எல்லாம் மறந்து, அளவில்லா ஆனந்தமடைந்து, தேங்காய் உடைத்து சரண கோஷத்துடன் பதினெட்டு படிகளில் ஏறுகின்றனர்.

Continue reading “சபரிமலை வழிபாடு”

சபரிமலை பெருவழிப்பாதை

பெருவழிப்பாதை

எருமேலியிலிருந்து சன்னிதானம் வரை சுமார் 40 மைல்கள் நடந்து இறுதியில் சன்னிதானத்தை அடையும் வழியையே பெருவழிப்பாதை என்று அழைக்கின்றனர். Continue reading “சபரிமலை பெருவழிப்பாதை”

நாராயணா

நாராயணா

நாராயணா

ஏழைகள் படுக்க தரை கூட இல்லையென்ற வருத்தத்தில்

பாம்பு மெத்தையில் படுத்துள்ளாயோ நாராயணா

மனிதன் மனம் வேதனையால் தவிப்பதைச் சகிக்காமல் நீயும் Continue reading “நாராயணா”

காவடி

காவடி

காவடி என்பது பழங்காலத் தமிழர்களின் ஒரு விளையாட்டாக இருந்தது. தற்போது முருக பக்தர்களால் முருகன் கோவிலுக்கு காணிக்கைப் பொருட்களை கொண்டு செல்ல காவடியானது பயன்படுத்தப்படுகிறது. Continue reading “காவடி”