அனிச்சமும் தோற்குமே அவளது குணத்தினில்
விரிச்சியும் உரைக்குமே அவளது வாக்கினில்
முதிர்ச்சியும் நிறையுமே அவளது வினையினில்
முயற்சியும் பிறக்குமே அவளது துணையினில்
Continue reading “பெண்ணியம் – கவிதை”இணைய இதழ்
அனிச்சமும் தோற்குமே அவளது குணத்தினில்
விரிச்சியும் உரைக்குமே அவளது வாக்கினில்
முதிர்ச்சியும் நிறையுமே அவளது வினையினில்
முயற்சியும் பிறக்குமே அவளது துணையினில்
Continue reading “பெண்ணியம் – கவிதை”தனக்கெனும் சுயத்தை தற்சுட்டி காட்டாது
தற்சுட்டி காட்டுவது தன்சுயம் ஆகாது…
முகத்தின் பிம்பம் விழும் சுயமியில்
அகத்தின் பிம்பம் மட்டும் வெற்றிடமே…
Continue reading “சுயமியால் சுயமிழப்பவர்கள்”மனித உணர்வுகளில் மறைந்திருக்கும்
மகத்தான எண்சுவையோ மெய்ப்பாடு
(மெய்ப்பாடு என்றால் உணர்ச்சி என்று பொருள்)
கோவை செவ்விதழ் குவியா மலர்ந்து
முத்துப் பற்கள் சிப்பியைப் பிளந்து
திக்கெட்டும் ஒலிக்கும் குறு ஓசைச்
சுவையோ நகை
தடம் பதிக்க முனையும் மனிதனை
தடயம் ஏதுமின்றி அழிக்க நினைக்கும்
விடம் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில்
இடம் பிடித்துத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
Continue reading “வீழ்வேன் என்று நினைத்தாயோ?”அனுமதி கேட்கவுமில்லை அனுமதி கொடுக்கவுமில்லை
ஆனாலும் அத்துமீறி மண்மீது நீ பதிக்கும் முத்தம்…!
Continue reading “மழைத்துளி – கவிதை”