பெண்ணியம் – கவிதை

பெண்ணியம்

அனிச்சமும் தோற்குமே அவளது குணத்தினில்

விரிச்சியும் உரைக்குமே அவளது வாக்கினில்

முதிர்ச்சியும் நிறையுமே அவளது வினையினில்

முயற்சியும் பிறக்குமே அவளது துணையினில்

Continue reading “பெண்ணியம் – கவிதை”

சுயமியால் சுயமிழப்பவர்கள்

சுயமியால் சுயமிழப்பவர்கள்

தனக்கெனும் சுயத்தை தற்சுட்டி காட்டாது

தற்சுட்டி காட்டுவது தன்சுயம் ஆகாது…

முகத்தின் பிம்பம் விழும் சுயமியில்

அகத்தின் பிம்பம் மட்டும் வெற்றிடமே…

Continue reading “சுயமியால் சுயமிழப்பவர்கள்”

மெய்ப்பாடு – கவிதை

மெய்ப்பாடு

மனித உணர்வுகளில் மறைந்திருக்கும்

மகத்தான எண்சுவையோ மெய்ப்பாடு

(மெய்ப்பாடு என்றால் உணர்ச்சி என்று பொருள்)

கோவை செவ்விதழ் குவியா மலர்ந்து

முத்துப் பற்கள் சிப்பியைப் பிளந்து

திக்கெட்டும் ஒலிக்கும் குறு ஓசைச்

சுவையோ நகை 

Continue reading “மெய்ப்பாடு – கவிதை”

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

மகாகவி பாரதியார்

தடம் பதிக்க முனையும் மனிதனை

தடயம் ஏதுமின்றி அழிக்க நினைக்கும்

விடம் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில்

இடம் பிடித்துத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

Continue reading “வீழ்வேன் என்று நினைத்தாயோ?”