ஆலகண்டனே ஆனந்த கூத்தா அருள் தர வந்திடு நீ – திரு
நீலகண்டனே நிலவுச் சடையனே நிம்மதி தந்திடு நீ!
நாதன்என்பவன் நயனைச்சுடரோன் நலம்தர வந்திடுநீ – நல்
வேதம் தந்தவன் வெண்பனி மலையோன் வேண்டுதல் தருபவன் நீ !
Continue reading “சோதி வடிவான ஆதிமூலம் ..!!”இணைய இதழ்
ஆலகண்டனே ஆனந்த கூத்தா அருள் தர வந்திடு நீ – திரு
நீலகண்டனே நிலவுச் சடையனே நிம்மதி தந்திடு நீ!
நாதன்என்பவன் நயனைச்சுடரோன் நலம்தர வந்திடுநீ – நல்
வேதம் தந்தவன் வெண்பனி மலையோன் வேண்டுதல் தருபவன் நீ !
Continue reading “சோதி வடிவான ஆதிமூலம் ..!!”ஓம்நமசி வாயவென ஓதுவார் உள்ளத்தில்
நாமிருப்போம் என்றே நயந்துவரும் ஈசனை
ஆக்குதல் காத்தல் அழித்தல் பணிந்தார்நோய்
நீக்குதல் செய்யும் நிழலில்லா மெய்யானை
எங்கும் நிறைந்திருந்தி யார்யார்க்கும் தண்ணருளைப்
Continue reading “சிவ வெண்பா – சிவராத்திரி சிறப்புக் கவிதை”எனக்கு வெகு நாட்களாகக் கண்ணப்ப நாயனார் புராணம் குறித்த ஓர் ஐயம்! அதில், திருக்காளத்தி மலையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் ‘குடுமித் தேவர்‘ என்று தான் குறிப்பிடப்படுகிறார்.
கண்ணப்பரும், அர்ச்சகரும் அக்குடுமித் தேவருக்கு மலர்கள் சூடுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற வருணனைகளும் சிவன் உருவச்சிலை வடிவாக இருந்ததையே காட்டுகின்றன.
Continue reading “கண்ணப்பரின் சிவன் சிலை வடிவானவரே”உமையம்மையின் சந்தேகம், அதன் மூலம் நாம் அடையும் ஞானம் பற்றிய ஒரு சிறுகதை.
கையிலாயத்தில் சிவபெருமான் வீற்றிருந்தார். அவருடைய அருகில் இருந்த உமையம்மை அவரிடம் “ஐயனே, எனக்கு ஒரு சந்தேகம்” என்றார்.
“கேள்” என்றார் சிவபெருமான்.
அம்மை ஆரம்பித்தார். Continue reading “உமையம்மையின் சந்தேகம்”