ஹரிவராசனம் பாடலும் பொருளும்

ஐயப்பன்

ஹரிவராசனம் சபரிமலையில் ஒவ்வொரு நாள் இரவும் நடை சாத்தப்படும்போது பாடப்படும் பக்திப் பாடலாகும்.

இது இறைவனான ஐயப்பனை உறங்க வைப்பதற்காக பாடப்படும் தாலாட்டுப் பாடலாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

Continue reading “ஹரிவராசனம் பாடலும் பொருளும்”

ஐயப்பன் பாடல்கள்

ஐயப்பன்

ஐயப்பன் பாடல்கள் தொகுப்பு. எளிய மக்கள் பலரை ஆன்மிக பயணம் மேற்கொள்ள வைத்த கடவுள் ஐயப்பன். அவரைப் போற்றிப் பாடும் பாடல்கள் இவை.

1. பகவான் சரணம் பகவதி சரணம்

பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா Continue reading “ஐயப்பன் பாடல்கள்”

பரிகாரத் தலங்கள் அறிவோம்

பரிகாரத் தலங்கள் என்பவை, நம்முடைய வாழ்வில் பிரச்சினைகள் தீர வேண்டி, நாம் சென்று வழிபாடு செய்யும் கோவில்கள் ஆகும். தமிழ் நாட்டில் அத்தகைய கோவில்கள் நிறைய உள்ளன.

பரிகாரத் தலங்கள் பற்றி அறிந்து கொள்ள, கீழே உள்ள பட்டியல் உங்களுக்கு உதவும். Continue reading “பரிகாரத் தலங்கள் அறிவோம்”

வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்

வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்

வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம் இறைவனான சொக்கநாதர் வணிகரின் இரண்டாவது மனைவியின் திருமணத்திற்கு சாட்சியாக இருந்த வன்னி,கிணறு,லிங்கம் ஆகியவற்றை திருக்கோவிலின் வளாகத்தில் எழுந்தருளச் செய்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்”

சமணரைக் கழுவேற்றிய படலம்

சமணரைக் கழுவேற்றிய படலம்

சமணரைக் கழுவேற்றிய படலம் இறைவனான சொக்கநாதரின் திருவருளால் திருஞானசம்பந்தர் சமணர்களுடன் அனல், புனல் வாதங்களில் வெற்றி பெற்றதால் சமணர்கள் தாங்களாகவே கழுவில் ஏறி உயிர் துறந்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “சமணரைக் கழுவேற்றிய படலம்”