கார தேங்காய் பால் செய்வது எப்படி?

சுவையான கார தேங்காய் பால்

கார தேங்காய் பால் வித்தியானமான சுவையில் எல்லோரையும் கவர்ந்திழுக்கும்.

பொதுவாக தேங்காய் பால் இனிப்பாக இருக்கும். நாம் ஆப்பம், தோசை போன்றவற்றிற்கு தேங்காய் பாலுடன் மண்டை வெல்லம் அல்லது சர்க்கரை (சீனி) சேர்த்து இனிப்பாக பயன்படுத்துவோம்.

சர்க்கரை சத்து உள்ளவர்கள் இந்த இனிப்பு தேங்காய் பாலை பயன்படுத்த யோசிப்பர். ஆனால் கார தேங்காய் பால் சர்க்கரை நோயாளிகளும் உண்ணக் கூடியது.
Continue reading “கார தேங்காய் பால் செய்வது எப்படி?”

வரகு வெண் பொங்கல் செய்வது எப்படி?

வரகு வெண் பொங்கல் சிறுதானியமான வரகரிசியில் செய்யப்படும் அருமையான உணவாகும்.  இதனுடைய மணமும், சுவையும் உண்போரைக் கவர்ந்திழுக்கும். Continue reading “வரகு வெண் பொங்கல் செய்வது எப்படி?”

பூண்டு வடாம் / வடகம் செய்வது எப்படி?

Punduvadagam

பூண்டு வடாம் / வடகம் சுவையான, மணம் மிகுந்த உணவுப் பொருளாகும். இதனை கோடை காலத்தில் தயார் செய்து சேமித்து தேவைப்படும் போது இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனை குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் பாக்சில் வைத்தும் கொடுக்கலாம். Continue reading “பூண்டு வடாம் / வடகம் செய்வது எப்படி?”

பச்சை மொச்சை மசாலா செய்வது எப்படி?

சுவையான பச்சை மொச்சை மசாலா

பச்சை மொச்சை மசாலா, பச்சை மொச்சை கிடைக்கும் சீசனில் மட்டும் செய்து உண்ணக்கூடிய அற்புதமான உணவு ஆகும்.

மார்கழி, தை, மாசி மாதங்களில் பச்சை மொச்சை அதிகளவு கிடைக்கும்.

கிராமங்களில் பச்சை மொச்சை மசாலாவுடன் பழைய சோற்றினை உண்பர். Continue reading “பச்சை மொச்சை மசாலா செய்வது எப்படி?”

சிறுதானிய இடியாப்பம் செய்வது எப்படி?

சுவையான சிறுதானிய இடியாப்பம்

சிறுதானிய இடியாப்பம் மிகவும் சத்தான சுவையான சிற்றுண்டி ஆகும். சாமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகியவை சிறுதானியம் என்றழைக்கப்படுகின்றன.

இந்த சிற்றுண்டி தயார் செய்ய மேற்கூறிய தானியங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன. இனி சுவையான சிறுதானிய இடியாப்பம் செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “சிறுதானிய இடியாப்பம் செய்வது எப்படி?”