நரியை பரியாக்கிய படலம்

நரியை பரியாக்கிய படலம்

நரியை பரியாக்கிய படலம் இறைவனான சொக்கநாதர் மாணிக்கவாசகருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக காட்டில் உள்ள நரிகளை பரிகளாக (குதிரைகளாக) மாற்றி அழைத்து வந்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “நரியை பரியாக்கிய படலம்”

வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்

வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்

வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் இறைவனான சொக்கநாதர் வாதவூரடியாருக்கு ஞானத்தை உபதேசித்து நெஞ்சுருக்கும் பாடல்களைப் பாடச் செய்து வாதவூராரை மாணிக்கவாசகர் என்று அழைத்து பெருமைபடுத்தியதைக் குறிப்பிடுகிறது. Continue reading “வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்”

வலை வீசிய படலம்

சுறாமீன்

வலை வீசிய படலம் இறைவனான சொக்கநாதர் சுறாமீனாகத் திரிந்த திருநந்தி தேவரை வலை வீசிப் பிடித்து மீனவப் பெண்ணான உமையம்மையை மணந்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “வலை வீசிய படலம்”

இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்

இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்

இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம் இறைவனான சொக்கநாதர் தனது பக்தனான இடைக்காடனுக்கும், பாண்டியனுக்கும் இடையே உண்டான பிணக்கினை தீர்த்து வைத்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்”

சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்

பன்றிக்குட்டிகளை மந்திரியக்கிய படலம்

சங்கத்தார் கலகம் தீர்த்த படலம் இறைவனான சொக்கநாதர் சங்கப்புலவர்களுக்குள் ஏற்பட்ட கலகத்தினை ஊமையான உருத்திர சருமனைக் கொண்டு நீக்கியதைக் குறிப்பிடுகிறது. Continue reading “சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்”