விடியல் வெகு தொலைவில் இல்லை

விடியல் வெகு தொலைவில் இல்லை

இருட்டறை ஜன்னலின் வழியே

விடியலைத் தேடும் பெண்ணே!

ஒற்றை மின்னலின் வேகம்

கண்டு அஞ்சாதே!

கள்ளிப் பாலின் ருசி அறிந்த உன் தேகம்

காலனைக் காலில் நசுக்காதா?

செந்நெல்லையும் செரித்த உன்னுடல்

வெந்நெருப்பை உமிழாதா?

Continue reading “விடியல் வெகு தொலைவில் இல்லை”

ஆழ்மனம் – கவிதை

ஆழ்மனம்

மனதின்

கடந்த கால ஆழ்மன

உணர்வுகளை நினைவுபடுத்தும்பொழுது

நினைக்க வேண்டிய கட்டாயத்தின் பொழுது

மனம் தீவாக மாறி

தீயாக எரிகிறது

Continue reading “ஆழ்மனம் – கவிதை”

கவிப்பேரரசு வைரமுத்து – காலம் தந்த பரிசு – பகுதி 2

கவிப்பேரரசு வைரமுத்து

கவிப்பேரரசு வைரமுத்து நமக்குக் காலம் தந்த பரிசு. அவரைப் பற்றிய இரண்டு கட்டுரைகளில் இது இரண்டாவது கட்டுரை.

முதல் கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

மனித வாழ்க்கை என்பது விசித்திரமானது; அதேசமயம் நிலையில்லாதது. நிலையில்லாத வாழ்க்கையில் நாம் இந்த சமுதாயத்துக்கு நிலையான ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும் என்ற கருத்தை, நமக்கு பல அறிஞர்களும் கவிஞர்களும் மேதைகளும் ஞானிகளும் கூறிச் சென்றுள்ளார்கள்.

ஒரு சாதாரண மனிதன் கல்வி, அறிவு இல்லாதவன்கூட இசையின் மூலம் அறிந்து கொள்ள பாடல் எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து.

‘இளமை உன் தோளில்

இருக்கும் போதே

எது நிச்சயம்’ என்பதை சுட்டிவிடு என்று கவிதையில் கூறியவர்.

Continue reading “கவிப்பேரரசு வைரமுத்து – காலம் தந்த பரிசு – பகுதி 2”