கொலையும் செய்வாள் பத்தினி

கொலையும் செய்வாள் பத்தினி என்ற பழமொழியை பெரியவர் ஒருவர் கூறுவதை எருமைக்குட்டி ஏகாம்பரம் கேட்டது. கூட்டத்தில் இருந்த சிறுவன் பெரியவரிடம் “தாத்தா பத்தினி என்றால் கொலை செய்வார்களா?” என்று கேட்டான். Continue reading “கொலையும் செய்வாள் பத்தினி”

பண்ணை மாட்டுக்கு மண்ணுதான் மருந்து

நாரை

பண்ணை மாட்டுக்கு மண்ணுதான் மருந்து என்ற பழமொழியை நாரை நந்தினி புல்வெளியில் நின்றபோது கேட்டது. கூட்டத்தில் வயதான பெண் பழமொழி பற்றி மேலும் பேசுவதை நாரை நந்தினி கூர்ந்து கேட்கலானது.

Continue reading “பண்ணை மாட்டுக்கு மண்ணுதான் மருந்து”

அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை

கழுதை

அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை என்ற பழமொழியை கூட்டத்தில் வயதான பெண் ஒருத்தி கூறுவதை கழுதைக்குட்டி கதிர் கேட்டது. பழமொழி குறித்த வேறு ஏதேனும் செய்திகள் கிடைக்கிறதா என்று ஆர்வமுடன் கூட்டத்தினர் கூறுவதைக் கேட்கலானது. Continue reading “அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை”

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை ஆசிரியர் மாணவர்களிடம் கூறுவதை புல்புல் பூங்கொடி மரத்தில் அமர்ந்திருந்தபோது கேட்டது. Continue reading “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்”

வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை

வேங்கை

வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை என்ற பழமொழியை வேங்கை வேலன் புதருக்குள் பதுங்கி இருந்தபோது கேட்டது. Continue reading “வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை”