புலம்பெயர்த் தமிழர்களின் இணையத் தமிழ்ப் பங்களிப்பு

‘உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து வரும், கணிப்பொறியில் வல்லமை பெற்ற தமிழர்கள் தமிழைக் கணிப்பொறி மற்றும் இணையப் பயன்பாட்டில் கொண்டு செல்ல முயன்றனர்.

அம்முயற்சியின் விளைவே இன்று இணையப் பயன்பாட்டில் தமிழ் தலைசிறந்து வளர்கிறது. தமிழில் இணையதளங்கள் உருவாகப் பிறிதொரு காரணமும் முக்கியமாகும்.

1983 க்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு அரசியல் கலவரத்தால் தமிழர்கள் உலகம் முழுக்க புலம்பெயர வேண்டிய தேவை ஏற்பட்டது.

Continue reading “புலம்பெயர்த் தமிழர்களின் இணையத் தமிழ்ப் பங்களிப்பு”

காலங்களில் அவள் – குறும்படம் விமர்சனம்

காலங்களில் அவள் - குறும்பட விமர்சனம்

காலங்களில் அவள் குறும்படம் இன்றைய இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய குறும்படம்.

போதையின் பாதை எப்படி இருக்கும் என்பதை ஆர்ப்பாட்டமின்றி, ஆரவாரமின்றி நெற்றிப்பொட்டில் அடித்தது போன்று எடுத்துச் சொல்கிறது 9 நிமிடமே ஓடும் இந்தப் படம்.

Continue reading “காலங்களில் அவள் – குறும்படம் விமர்சனம்”

தத்துவத் தண்டனை – கவிதை

மனிதனைப் போல் பல உயிரினங்கள்
அதனைப் போலவே – பல அதுக்களை
உருவாக்கி விடுகின்றன
கொஞ்சம் கூட மூலமற்ற சூனியத்திலிருந்து…

Continue reading “தத்துவத் தண்டனை – கவிதை”

இறுதிப் பேருரைகள் – நூல் மதிப்புரை

‘இறுதிப் பேருரைகள்’ - நூல் விமர்சனம்

இறுதிப் பேருரைகள் நூல் வரலாற்றை சரியான கோணத்தில் பதிவு செய்து அடுத்த தலைமுறைக்குப் பரிமாறுகிறது. அதன் ஆசிரியர் பாவலன் நமது பாராட்டுக்கு உரியவர்.

Continue reading “இறுதிப் பேருரைகள் – நூல் மதிப்புரை”

வலியின் புனைபெயர் நீ – காதலின் புது அகராதி

வலியின் புனைபெயர் நீ

தன்முனைக் கவிதை எனும் வகைப்பாட்டில் உச்சத்தைத் தொட்ட நூலாகவும், இனி எழுத வரும் கவிஞர்களுக்கு முன் மாதிரியான நூலாகவும், காதலின் புது அகராதியாகவும் அமைந்திருக்கிறது கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ’வலியின் புனைபெயர் நீ’ எனும் கவிதை நூல்.

Continue reading “வலியின் புனைபெயர் நீ – காதலின் புது அகராதி”