எப்போதும் கேட்கும் இன்னிசையே!

எப்போதும் கேட்கும் இன்னிசையே

மொட்டைப்பாறை மொக்கையன்தான்
மொழு மொழுவென்று வளர்ந்தவன்தான்
வெட்ட வெளியில் நிற்பவன்தான்
விண்ணைத் தொட்டிட நினைப்பவன்தான்

Continue reading “எப்போதும் கேட்கும் இன்னிசையே!”

வளையல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி

வளையல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி

நாங்க பத்து பேரும் கம்மல் வாங்கியது பெரிய சந்தோசமா இருந்துச்சு. கனிக்கு தேர்க்கம்மல் வாங்க நான் கொடுத்த இரண்டு பைசாவ அவ எனக்கு திருப்பிக் கொடுத்தா.

இப்ப என்கிட்ட மொத்தம் ஐந்து பைசா மீதி இருந்தது.

‘காசு வச்சிருக்கவுக வளையல் வேண்னா, வாங்கிக்கலாம்’ன்னு சொர்ணம் சொன்னா.

Continue reading “வளையல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி”

கிராமம் ‍- பாகம் 2 – என்றென்றும் கொண்டாட்டம்

கிராமம் கொண்டாட்டம்

கொண்டாட்டம் வாழ்வில் முக்கியமான ஒன்று. இயந்திரத்தனமான வாழ்க்கையை இனிதாக்குவது கொண்டாட்டம்.

இன்று பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. அடுத்ததாக திருமணம், காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகள். கூடவே வேலை செய்யும் இடத்திலான கேளிக்கைகள்.

தனி மனிதர்களைச் சார்ந்த விழாக்களையே நாம் இன்று பெரிதும் காண்கிறோம். அவை சிலரை மகிழ்விக்கும்; சிலரை சோர்வாக்கும்.

அப்படி இல்லாமல் எல்லோரும் எப்போதும் கொண்டாட்டத்திலேயே இருந்தால் எப்படி இருக்கும்?

வாருங்கள்! காலச் சக்கரத்தில் நமது பழைய கிராமத்திற்கு சென்று வருவோம். நம்மை அழைத்துச் செல்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

Continue reading “கிராமம் ‍- பாகம் 2 – என்றென்றும் கொண்டாட்டம்”

கிராமம் ‍- பாகம் 1 – விலைக்கு வாங்க முடியாத மகிழ்ச்சி

கிராமம் - மகிழ்ச்சி

கிராமம் என்பது சிலர் கூடி வாழும் இடம் என்பதல்ல. கிராமம் என்பது விலை கொடுத்து வாங்க முடியாத மகிழ்ச்சியினை வழங்கும் ஓர் உயிர்ச் சூழல்.

இன்றைய வேகமான வளர்ச்சியின் காரணமாக, நமது இளம் தலைமுறையினர் கிராம வாழ்க்கை பற்றி அறியாமல் இருக்கின்றனர். நகரத்தில் இருந்தாலும் கிராம வாழ்க்கையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

இயற்கையோடு இயைந்த கிராம வாழ்க்கை எப்படி இன்பமயமாக இருந்தது என்பதை நமக்கு விளக்கும் விதமாகத் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

Continue reading “கிராமம் ‍- பாகம் 1 – விலைக்கு வாங்க முடியாத மகிழ்ச்சி”