சாரலிலே நனையலாமா – பறவைகளின்
சங்கீதம் கேட்கலாமா?
தூரலிலே நனைந்து – தலை
துவட்டாமல் திரியலாமா? Continue reading “குற்றாலம் வாங்க”
இணைய இதழ்
சாரலிலே நனையலாமா – பறவைகளின்
சங்கீதம் கேட்கலாமா?
தூரலிலே நனைந்து – தலை
துவட்டாமல் திரியலாமா? Continue reading “குற்றாலம் வாங்க”
வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடிஇடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
இனிய வாழ்விற்கு இரண்டு வழிகள் என்ற இந்த கதை வாழ்க்கையை எவ்வாறு அணுகி வாழலாம் என்பதை உணர்த்துகிறது.
நம்முடைய அன்றாட வாழ்வில் பல பிரச்சினைகள் உள்ளன. அப்பிரச்சினைகளைப் புறந்தள்ளி இனிமையான வாழ்வினை வாழ வேண்டும் என்றே எண்ணுகிறோம். Continue reading “இனிய வாழ்விற்கு இரண்டு வழிகள்”
நாம் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறோம். ஆனால் ஒருவருடைய மகிழ்ச்சியை விலை கொடுத்து வாங்க இயலாது.
நம்மில் பலர் பணம் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று எண்ணுகிறோம். ஆனால் அது உண்மை இல்லை.
ஒருவருடைய மனநிலையே மகிழ்ச்சிக் காரணமாக இருக்கிறது. இதனை உணர்த்தும் கதையே மகிழ்ச்சிக்கு என்ன விலை? என்பதாகும். கதையைப் பார்ப்போம். Continue reading “மகிழ்ச்சிக்கு என்ன விலை? சிறுகதை”
தோல்வி மேல் தோல்வி அடைந்து விரக்தியின் விளிம்பில் இருந்த ஒருவர் பீலேவை சந்திக்க வந்தார்.
மனிதர்களிடம் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும் என்பதையே தனது வாழ்நாள் பணியாகக் கொண்டவர் பீலே என்றழைக்கப்படும் நார்மன் வின்சென்ட் பீல்.
பீலே எழுதிய ‘நல்ல சிந்தனைகளின் ஆற்றல்’ (The Power of Positive Thinகிங்) என்ற புத்தகம் உலகப்புகழ் பெற்றது. Continue reading “மகிழ்ச்சிக் கணக்கு”