பனை – இயற்கை நிலநீர் சேமிப்பான்

பனை - இயற்கை நிலநீர் சேமிப்பான்

பனை இயற்கை நிலநீர் சேமிப்பான் என்பது ஆச்சரியமான ஆனால் அதிசயத்தக்க உண்மை. பனை பூலோகத்தின் கற்பகத்தரு என்று அழைக்கப்படுகிறது.

Continue reading “பனை – இயற்கை நிலநீர் சேமிப்பான்”

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரங்கள்

டாப் 10 இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரங்கள்

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரங்கள் பற்றி நாம் அறிந்து கொளவது நம் நாட்டின் சுற்றுச்சூழலைக் காக்க உதவும்.

Continue reading “இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரங்கள்”

தென்னையைப் பெற்றால் இளநீர்

தென்னைப் பெற்றால் இளநீர்

தென்னை மரம் கடற்கரை ஓரங்களிலும், மணற்பாங்கான பகுதிகளிலும் ஏராளமாக ஓங்கி செழித்து வளரக்கூடியது.

இது 100 அடி உயரம் வளர்வது மட்டுமின்றி, நூறாண்டுகள் வரையிலும் வளரக் கூடியது. தென்னங்கன்றை நட்ட ஏழாவது ஆண்டு முதல் வருடந்தோறும் பூக்கள் பூக்கத் தோன்றும்.

இந்தியாவில் மக்கள் தேங்காய்க்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார்கள். ‘கற்பக விருட்சம்’ என தென்னையை அழைக்கிறார்கள்.

Continue reading “தென்னையைப் பெற்றால் இளநீர்”