வஞ்சனை என்ற சொல்லுக்கு கபடம், பொய் அல்லது தந்திரம் செய்து ஏமாற்றுவது என்று பொருள் கொள்ளலாம். வஞ்சனை செய்பவர்கள் இறுதியில் வீழ்வர்.
Continue reading “வஞ்சனை கொல்லும் – வ.முனீஸ்வரன்”சூது கொடியது; மிகவும் கொடியது! – வ.முனீஸ்வரன்
சூது கொடியது; மிகவும் கொடியது!
ஆம். மனிதன் நாகரிகம் அடைந்து, நிலையாக ஓரிடத்தில் தங்க ஆரம்பித்து, பொழுதுபோக்கிற்கு என்று நேரம் கிடைத்த காலம் முதல் இன்றைக்கு வரையிலும் சூது மிகக்கொடுமையான விளைவுகளையே கொடுத்து வருகிறது.
இன்றைக்கு ‘ஆன்லைனில் ரம்மி‘ என்ற புதுவடிவில் சூது அரக்கன் தோன்றியுள்ளான். அவன் நிறைய மனிதர்களின் உடைமைகளையும் உயிரையும் பறித்துள்ளான்.
அன்றே அவ்வைப்பாட்டி கொன்றை வேந்தனில் ‘சூதும் வாதும் வேதனை செய்யும்’ என்று பாடி வைத்துள்ளார்.
நமது புராணங்களிலும்கூட சூதாட்டத்தால் கெட்டவர்கள் என்று மூவரைக் குறிப்பிடுகின்றனர்.
Continue reading “சூது கொடியது; மிகவும் கொடியது! – வ.முனீஸ்வரன்”சேர்மக்கனி – பொது வாழ்வின் இலக்கணம்!
சேர்மக்கனி அவர்கள் பூலாஊரணி என்னும் குக்கிராமத்தில் வாழ்ந்தாலும், பொதுவாழ்வில் தலைமைப் பண்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்.
தன்னுடைய நலனுக்காக இல்லாமல் பிறருடைய நலனுக்காக உழைப்பவர்கள் இருப்பதனாலேதான், இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்தக் கருத்திற்கு முற்றிலும் பொருத்தமாக, பொது வாழ்வில் மற்றவர்களுக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர், த.சேர்மக்கனி அவர்கள்.
சேர்மக்கனி எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர் அல்ல. அவர் எந்த அரசு பதவியையும் வகித்தவர் அல்ல.
நேரடி அரசியலில் ஈடுபடாமலும் பொது வாழ்வில் ஈடுபடலாம் என எனக்கு வழிகாட்டியவர் அவர்தான்.
அவருடைய வாழ்வும் செய்தியும் சொல்லும் சுருக்கமான கட்டுரை இது.
Continue reading “சேர்மக்கனி – பொது வாழ்வின் இலக்கணம்!”பனை – இயற்கை நிலநீர் சேமிப்பான்
பனை இயற்கை நிலநீர் சேமிப்பான் என்பது ஆச்சரியமான ஆனால் அதிசயத்தக்க உண்மை. பனை பூலோகத்தின் கற்பகத்தரு என்று அழைக்கப்படுகிறது.
Continue reading “பனை – இயற்கை நிலநீர் சேமிப்பான்”டாப் 10 காற்று மாசடைந்த நாடுகள் 2022
சுவிஸ் நிறுவனமான ஐ.க்யூ.ஏர் சமீபத்தில் வெளியிட்ட ‘உலகளாவிய காற்றின் தரம்’ (Global Air Quality) ஆய்வின்படி இந்தியா உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
Continue reading “டாப் 10 காற்று மாசடைந்த நாடுகள் 2022”