மதிப்பெண் சதம்தான்!

அரசுப்பள்ளி

நன்றாக படிக்கணும் அன்றே
முடிக்க வேணும் – கண்ணே
பின்னாலே படிக்கலான்னு அண்ணாந்து
விட்டுடாதே துன்பத்தில் வீழ்ந்திடாதே – கண்ணே

Continue reading “மதிப்பெண் சதம்தான்!”

காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 2

வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள். நம் கல்விமுறையும் நிறைய மாறி விட்ட்து. எப்படி மாறி இருக்கிறது நம் கல்விமுறை?

நோக்கம் மாறிய கல்வி முறை

கல்வி கற்கின்ற ஒரு மாணவனின் தந்தையிடம்

“நீங்கள் ஏன் உங்கள் மகனை படிக்க வைக்கிறீர்கள்?” என்ற கேள்வியைக் கேட்டாலும்,

கல்வி கற்கின்ற அந்த மாணவனிடம்

“நீ ஏன் படிக்கிறாய்?”

என்ற கேள்வியைக் கேட்டாலும் இருவரின் பதிலும்

Continue reading “காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 2”

ஆசை அதிகம் வச்சு…

ஆசை அதிகம் வச்சு

மதுரை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கும் சரஸ்வதிக்கு, அப்படி ஒரு ஆசை மனதில் தேங்கியிருந்தது.

38 வயது தாண்டிய பிறகும், அந்த ஆசை தொடர்வது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

Continue reading “ஆசை அதிகம் வச்சு…”