(ஷேக்ஸ்பியர் எழுதிய அழகிய காதல் கவிதை ஒன்று மொழிபெயர்ப்பில்)
கடல் எல்லையற்றது என்றால் என்
காதல் அதனினும் அகன்றது ஆழமானது!
சாலைகள் அண்டம் தாண்டி விரிந்தால்
அங்கேயும் இருப்பது என் காதல்!
Continue reading “தேவர்களும் அறியாத ஆனந்தம்!”இணைய இதழ்
(ஷேக்ஸ்பியர் எழுதிய அழகிய காதல் கவிதை ஒன்று மொழிபெயர்ப்பில்)
கடல் எல்லையற்றது என்றால் என்
காதல் அதனினும் அகன்றது ஆழமானது!
சாலைகள் அண்டம் தாண்டி விரிந்தால்
அங்கேயும் இருப்பது என் காதல்!
Continue reading “தேவர்களும் அறியாத ஆனந்தம்!”ஒவ்வொரு நாளும் இந்த இடத்தைக் கடக்கும் போதும், இந்த கல் கட்டிடத்தைப் பார்க்கும் போதும் ஒருவிதமான மனநிலைக்குத் தள்ளப்படுகிறேன்.
என் வாழ்நாளில் பெரும்பகுதியை இந்த வழியிலேயே கடக்க வேண்டிய தருணமாகவே எனக்கு அமைந்து விட்டது. இங்கே உயிர் பிழைத்தவர்கள் ஏராளம். இக்கட்டடத்துக்குள் வந்து போயி இருந்ததை மறக்க முடியாது.
Continue reading “கல் கட்டிடமும் கல் மனசும்!”கண்ணா எங்கே சென்றாயோ ராதை வாட
கண்ணில் காணும் யாவும் நீயே செல்ல செல்ல…
ராதே உந்தன் அழகினிலே இக்கண்ணன் ஏங்க
பாராமல் செல்வதுவோ மெல்ல மெல்ல…
அந்த அறையில் மெல்ல சுற்றிக் கொண்டிருந்த சீலிங் ஃபேன் சீரான காற்றை பரப்பிக் கொண்டிருக்க, சுவரோரம் கிடந்த கட்டிலில் எலும்பும் தோலுமாய் படுத்துக் கிடந்தார் எழுபத்தி நான்கு வயது முதியவர்.
கண்கள் மூடியிருக்க மார்பு மட்டும் லேசாய் மேலும் கீழும் ஏறி இறங்கி அவர் உயிரோடிருப்பதை உறுதி செய்து கொண்டிருந்தது.
அவ்வப்போது நினைவு வருவதும், அப்படி நினைவு வரும்போதெல்லாம் உதடுகள் எதோ சொல்வதுபோல் அசைவதும் சட்டென நினைவு தப்பிப் போவதுமாய் கடந்த ஒன்னரை மாதமாக இப்படியான நிலைதான்.
Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 26”ஆண் :ஆளக்கொல்லும் ஆலகாலம்
கண்ணில் வச்சவளோ -இந்த
அத்தானையே நெஞ்சுக்குள்ள
அடச்சி தைச்சவளோ !