ஆயுதமோ அன்புதான்! – இராசபாளையம் முருகேசன்

காந்தி

காந்தி மகான் விரும்பியது சாந்திதான் – அவர்

கால்நடையாய் போனதெல்லாம் வேண்டிதான்

அமைதியை வேண்டிதான்

Continue reading “ஆயுதமோ அன்புதான்! – இராசபாளையம் முருகேசன்”

என் வாழ்க்கை என் பாடம் – காந்தி

காந்தி

எந்த எரிநட்சத்திரமும் வழிகாட்டவில்லை; எந்தத் தீர்க்கத்தரிசியும் முன்னறிவிப்பைச் செய்யவில்லை. கோடான கோடி குழந்தைகள் மண்ணில் பிறப்பெடுப்பதைப் போன்றே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும் பிறந்தார்.

பின்னர், எல்லாரைப் போன்றில்லாமல் மகாத்மா காந்தியாக அவர் பரிணாமம் பெற்றதென்பது ‘உண்மை’ என்னும் ஒற்றைப் புள்ளியில் தன் வாழ்க்கைப் படகைச் செலுத்தியதால்தான்.

Continue reading “என் வாழ்க்கை என் பாடம் – காந்தி”

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

கைத்தொழில்

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

எத்தொழில் எதுவும் தெரியாமல்

இருந்திடல் உனக்கே சரியாமோ?

என்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளையவர்கள் பாடிய பாடலில் கூறியுள்ளார். Continue reading “கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்”

சிறுவனின் நேர்மை

Gandhi

அந்த ஆரம்பப்பள்ளி அன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மாவட்ட கல்வி அதிகாரி அன்று அப்பள்ளிக்கு வருகை தருவதாக இருந்தது. Continue reading “சிறுவனின் நேர்மை”