கொரோனா பொதுமுடக்க காலத்தில் நமது மாணவச் செல்வங்களின் கல்வி தடைபடாமலிருக்க ஆன்லைன் கல்வி முறை (கிட்டத்தட்ட வேறு வழியில்லாமல்) பின்பற்றப்பட்டது.
Continue reading “இன்னும் வாட்ஸாப்பில் வீட்டுப்பாடங்கள் ஏன்?”இழந்ததும் ஈட்டியதும் – கவிதை
சுதந்திரக் காற்றை சுவாசிப்பதை இழந்தோம்
சுத்தத்தின் மகத்துவத்தை ஈட்டினோம்
ஆடம்பர வாழ்க்கையை இழந்தோம்
ஆரோக்கிய வாழ்க்கையை ஈட்டினோம்
உலக அரிதான நோய்கள் தினம் – கவிதை
வெள்ளம் போல விரிந்து பரவும்
வினையின் தொற்று வாராமல்
மெள்ள அறிவை மிகவே கூட்டி
மனதும் உடலும் மாசுநீக்கிக்
Continue reading “உலக அரிதான நோய்கள் தினம் – கவிதை”கொரோனா கால கட்டத்தில் தேர்தல் நடத்துவது
கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:
கொரோனா கால கட்டத்தில் தேர்தல் நடத்துவது
தவறு – 85% (17 வாக்குகள்)
சரி – 15% (3 வாக்குகள்)
ஊரடங்கு நாளிதனை – கவிதை
ஊரடங்கு நாளிதனை
உனக்காக மாற்ற வா!
உணர்ந்து அதை ரசிக்க வா!
நீண்ட நாட்கள்
Continue reading “ஊரடங்கு நாளிதனை – கவிதை”