மிளகு என்னும் மசாலா அரசன்

மிளகு

மிளகு என்னும் மசாலா அரசன் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. இது இல்லாமல் எந்த மசாலாவும் பூர்த்தி பெறாது. எனவேதான் இது மசாலாக்களின் அரசன் என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. மேலும் இது மருத்துவ குணங்கள் மிக்கதாகவும் விளங்குகிறது.

இது உலகெங்கும் நறுமணப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும், உணவில் சுவை கூட்டும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. Continue reading “மிளகு என்னும் மசாலா அரசன்”

தமிழ்ச்சுரங்கம்.காம் – மாபெரும் அறிவுச் சுரங்கம்

தமிழ்ச்சுரங்கம்.காம்

தமிழ்ச்சுரங்கம் எனும் பெயருக்கேற்ப மாபெரும் அறிவுச் சுரங்கமாகவும், ஆற்றல் தரும் சுரங்கமாகவும், ஊற்றாய் ஊறும் சிந்தனைகளைத் தரும் சிந்தனைச் சுரங்கமாகவும், சேகரத்தின் முழுமையை உணர்த்தும் முழுமையின் சேகரமாகவும் அமைந்திருப்பதை தமிழ்ச்சுரங்கம்.காம் தளத்தைப் படிப்பவர் அனைவரும் உணரலாம்.

சுரங்கம் என்றால் தமிழெனும் மலையைத் தேடச் செல்லும் பாதுகாப்பான, அழகான சுரங்கம் இதுவாகும்.

வாருங்கள் தளத்தைக் குறித்துக் காண்போம். Continue reading “தமிழ்ச்சுரங்கம்.காம் – மாபெரும் அறிவுச் சுரங்கம்”

வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி?

சுவையான வாழைத்தண்டு சூப்

வாழைத்தண்டு சூப் மிகவும் ஆரோக்கியமான, ருசியான சூப் ஆகும். வாழைத்தண்டினை சுத்தம் செய்வதற்கு யோசிப்பவர்கள் கூட இதனை எளிதாக செய்யலாம்.

கடைகளில் வாழைத்தண்டு வாங்கும் போது புதிதாக இருப்பதைப் பார்த்து வாங்கவும். வெளியே இருக்கும் கையால் எளிதாக பிரிக்கக் கூடிய தோல்களை பிரித்துவிட்டு உள்ளே இருக்கும் தண்டினை மட்டும் பயன்படுத்தவும். Continue reading “வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி?”

ஆதுர சாலை – ஒரு மருத்துவ ஊழியனின் கதை

ஆதுர சாலை ‍- நூல் விமர்சனம்

ஒரு மருத்துவ ஊழியனின் கதை என்ற வகையில் உமர் பாரூக் அவர்கள் எழுதிய ஆதுர சாலை என்னும் நூல், மருத்துவத் துறையில் உள்ள அனைவரும் படிக்க வேண்டிய முக்கிய நூலாக நான் கருதுகிறேன்.

(ஆதுர சாலை என்றால் மருத்துவமனை என்று பொருள்)

அலோபதி மருத்துவ ஆய்வுக் கூடங்களில் நடக்கும் டெஸ்டிங் மோசடி தில்லுமுல்லுகளையும், சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தையும் பேசும் நாவல் ஆதுர சாலை.

கதையின் ஆரம்பத்திலேயே ‘இந்த நாவல் யார் மனதையும் புண் படுத்தி இருந்தால் உரிய சிகிச்சை எடுத்து கொள்ளவும்’ என ஆசிரியர் அறிவிக்கிறார்.

Continue reading “ஆதுர சாலை – ஒரு மருத்துவ ஊழியனின் கதை”

புதினா என்னும் மருத்துவ மூலிகை

புதினா

புதினா என்னும் மருத்துவ மூலிகை பற்றி எல்லோரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். பிரியாணி, சால்னா உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்களின் அற்புதமான மணம் மற்றும் சுவைக்கு முக்கிய காரணம் புதினாவாகும்.

அதனால்தான் உலகெங்கும் உள்ள சமையல்காரர்களுக்குப் பிடித்த சமையல் பொருட்களில் ஒன்றாக இது உள்ளது.

உலகெங்கும் சுமார் 30 புதினா இனங்களில் 500 வகைகள் உள்ளன. இதனுடைய அறிவியல் பெயர் மெந்தா ஸ்பிகேட்டா என்பதாகும். இது லாமியாசி என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. Continue reading “புதினா என்னும் மருத்துவ மூலிகை”