கண்ணன் ராதை காதல்…

ராதே உந்தன் அழகினிலே இக்கண்ணன் ஏங்க
பாராமல் செல்வதுவோ மெல்ல மெல்ல…

Continue reading “கண்ணன் ராதை காதல்…”

நரசிம்மனை நம்பினார்க்கு மாறும் இன்னல் நொடியிலே!

நரசிம்ம ஜெயந்தி வழிபாடு

சாந்தமான மூர்த்தியே புகழ வார்த்தை இல்லையே
சாந்தி வேணும் என்பவர்க்கு உன் சன்னிதானம் வாயிலே

சூளுரைத்த சூரனுக்கு சிம்ம சொப்பனம் ஆகியே
தூண் பிளந்து இரண்டுமாகி மார் பிளந்த மாயனே

Continue reading “நரசிம்மனை நம்பினார்க்கு மாறும் இன்னல் நொடியிலே!”