நன்றி சொல்லும் பண்பாடு

புத்தரிசி வந்துருச்சு…
புது மஞ்சள் காத்திருக்கு….
அச்சமின்றி சூரியனை …
அனைவருமே வணங்கவென்று…
வந்திடும் பொங்கல்…
வளம் தந்திடும் என்றும்…

Continue reading “நன்றி சொல்லும் பண்பாடு”

தமிழர்களின் மாண்பு சொல்லும் பொங்கல்…

ஜல்லிக்கட்டு என்பது ஒரு விளையாட்டு

உழவனுக்கு உயர்வு தரும் நாளாய் – தமிழ்
உள்ளம் களிக்க வந்ததொரு பாவாய் – அந்த
உழவனுக்கும் நன்றி சொல்லி
உழுததற்கும் நன்றி சொல்லும்
பொங்கல் – தைப் – பொங்கல்!

Continue reading “தமிழர்களின் மாண்பு சொல்லும் பொங்கல்…”

தமிழர் திருநாள்- கவிதை

போக்கிடம் தெரியாமல் போகட்டும் தீக்குணமே
முகையிடம் வண்டாக ஈர்க்கட்டும் நற்குணமே

தீக்கிரை யாகட்டும் தீராத தீவினைகள்
திக்கெட்டும் பரவட்டும் நீங்காத நல்வினைகள்

அரிதாரம் பூசாத ஆதவனும் பார்வையிட
அணையாத அடுப்பினிலே பொங்கட்டும் பொங்கலுமே

Continue reading “தமிழர் திருநாள்- கவிதை”