எது தான் கவிதை இல்லை? எங்கு தான் கவிதை இல்லை?

மண் சட்டி

எது தான் கடவுள் இல்லை? எங்கு தான் கடவுள் இல்லை? என்பார்கள் ஆன்மிக அன்பர்கள்.

எது தான் கவிதை இல்லை? எங்கு தான் கவிதை இல்லை? என்பார்கள் அரும்பெருங் கவிஞர்கள்.

கவிதைகளின் வெளிப்பாடுகள் காலத்தால் நிர்ணயிக்கப்படாமல், வாசிப்பின் நேசிப்பை அடித்தளமாகக் கொண்டே காலகாலத்திற்குமானதாய் வடிவம் கொள்கின்றன. தீராப்பசியுடன் அவை அலைகின்றன; எது கிடைத்தாலும் செரிக்க ஆயத்தமாகி விடுகின்றன.

Continue reading “எது தான் கவிதை இல்லை? எங்கு தான் கவிதை இல்லை?”

திருக்குறளும் செங்கோட்டை ஆவுடையக்காவின் வேதாந்தப் பாடல்களும்

காலந்தோறும் வகுக்கப் பெற்ற ஒட்டு மொத்த எண்ணப் பிழிவுகளும் அதன் உண்மைத் தன்மையும், பிற உயிர்களின் மேன்மைக்கும் வாழ்க்கைத் தீர்வுகளுக்கும் எவ்விதமாய் அடித்தளமாக இருக்கின்றன என்பதே அற இலக்கிய வரலாறாக இருக்கின்றது.

Continue reading “திருக்குறளும் செங்கோட்டை ஆவுடையக்காவின் வேதாந்தப் பாடல்களும்”

காத்திருக்கும் வண்ணமயில் – நூல் மதிப்புரை

காத்திருக்கும் வண்ணமயில்

காத்திருக்கும் வண்ணமயில் என்ற, எழுத்தாளர் ரேணுகா பிரதீப்குமார் குணராசா அவர்கள் எழுதிய கவிதைத் தொகுப்பு நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பாரதிசந்திரன்.

மயிலின் தோகைக்குள் விரியும் ஓருலகம் நம்மைக் கவிதைகளால் நிறைத்து விடுகின்றது என்கிறார் அவர்.

Continue reading “காத்திருக்கும் வண்ணமயில் – நூல் மதிப்புரை”

வான்வெளி வரைந்த ஓவியங்கள் – நூல் மதிப்புரை

வான்வெளி வரைந்த ஓவியங்கள்

வான்வெளி வரைந்த ஓவியங்கள் என்ற, ஆகாசவாணி சுமி அவர்கள் எழுதிய நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பாரதிசந்திரன்.

Continue reading “வான்வெளி வரைந்த ஓவியங்கள் – நூல் மதிப்புரை”

எண்ணமே ஏற்றம் தரும் – ஆசிரியர்: தாழை. இரா.உதயநேசன் – நூல் மதிப்புரை: பாரதிசந்திரன்

பகுப்பின் வீரிய அடர்த்தி

எண்ணமே ஏற்றம் தரும் என்ற தாழை. இரா.உதயநேசன் அவர்கள் எழுதிய நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பாரதிசந்திரன்.

பகுப்பின் வீரிய அடர்த்தி என்று ஒரே வரியில் அந்த நூலினை மதிப்பிடுகிறார் அவர்.

Continue reading “எண்ணமே ஏற்றம் தரும் – ஆசிரியர்: தாழை. இரா.உதயநேசன் – நூல் மதிப்புரை: பாரதிசந்திரன்”