பனை தமிழ்நாட்டின் மாநில மரம் என்பது எல்லோருக்கும் தெரியும். பனையின் தாயகம் ஆப்பிரிக்கா ஆகும். ஆயினும் ஆசிய நாடுகளில்தான் அதிகளவு காணப்படுகிறது.
Continue reading “பனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!”மரங்களும் சுயசார்பும் – அன்றைய கிராமங்கள்
மரங்களும் சுயசார்பும் எப்படி அன்றைய கிராம வாழ்வை செம்மைப் படுத்தின என்பதை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜதாசன்.
சுயசார்பு வாழ்க்கை என்பது பிறரை எதிர்பார்க்காமல் அவரவர் தேவையை அவரவரே நிறைவேற்றிக் கொள்ளுதல் ஆகும்.
அவ்வகையில் அன்றைய கிராமங்களில் மக்கள் பல்வேறு வகையான மரங்களை வளர்த்து தங்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர். அம்மரங்களைப் பற்றிய பார்வையே இக்கட்டுரை.
Continue reading “மரங்களும் சுயசார்பும் – அன்றைய கிராமங்கள்”இதில் லாபமில்லை – இராசபாளையம் முருகேசன்
கால்நடையா மக்கள் நடந்த சென்ற காலத்தில
கல்லால கட்டி வச்ச கதவில்லா மடங்கள் உண்டு
பக்கத்துல ஆறு ஒடி பசிக்கு தண்ணீரை தந்ததுண்டு
Continue reading “இதில் லாபமில்லை – இராசபாளையம் முருகேசன்”ஒத்தை மரம் – இராசபாளையம் முருகேசன்
ஊருக்குள் இருந்த ஒத்தை மரம்
ஊஞ்சல் ஆடிட இடம் தந்த மரம்
Continue reading “ஒத்தை மரம் – இராசபாளையம் முருகேசன்”மூங்கில் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! – ஜானகி எஸ்.ராஜ்
உயரமாக வளரக்கூடிய ஒரு புல் வகையைச் சேர்ந்த மூங்கில் ஆசிய நாடுகளின் உஷ்ணப் பகுதிகளில் வளர்கிறது. மூங்கிலின் தண்டு குழல் போன்றது. கிட்டத்தட்ட மரம் போல் காட்சியளிக்கும்.
மூங்கிலில் 500 வகைகள் உள்ளன. சாதாரணமாக மூங்கிலானது 36 மீட்டர் உயரத்திற்கு வளரும். அதன் பருமன் 0.3 மீட்டராக இருக்கும்.
Continue reading “மூங்கில் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! – ஜானகி எஸ்.ராஜ்”