அகங்காரம் கோபம் காமம் என நம்
மனதில் தோன்றும் அரக்க குணம்
பாங்காய் அதனை செய்வோம் சூரசம்ஹாரம்…
Continue reading “கந்தசஷ்டி – இராசபாளையம் முருகேசன்”இணைய இதழ்
அகங்காரம் கோபம் காமம் என நம்
மனதில் தோன்றும் அரக்க குணம்
பாங்காய் அதனை செய்வோம் சூரசம்ஹாரம்…
Continue reading “கந்தசஷ்டி – இராசபாளையம் முருகேசன்”முருகனைப் பாடியாடி
உருகிடு மனத்தினாலே
ஒருமுகமாய் நினைப்பதாலே
துயரெலாம் களையலாமே!
கந்தனைக் கண்டேன் அன்பிலே அமிழ்ந்தேன்
அந்தமில்லா அண்ணலை நெஞ்சிலே சுமந்தேன்
பந்தமாய் நின்னையே என்னிலே நினைந்தேன்
நித்தமும் நான் உன்னை பாடவும் விழைந்தேன்
சிலபேர் பழனி முருகனுக்கும், சிலபேர் திருச்செந்தூர் முருகனுக்கும், சிலபேர் ஐயப்பனுக்கும், முப்பது நாற்பது நாட்கள் காலையில் குளித்து விட்டு விரதம் இருந்து ஒருவேளை மட்டும் சாப்பிட்டுவிட்டு இருக்கிறார்கள். அது நல்லது தான்.
Continue reading “விரதம் எடுப்பவர்கள் கவனத்திற்கு”கந்தாவுன் பேர்சொல்லி யே-நாங்கள்
காவடி தூக்கினோம் பாவடித் தோம்
சிந்தாலே பாட்டிசைத் தே-உன்
சீர்பல போற்றவே ஓர்ந்துநின் றோம்
மாமலை மீதிருந் தே-இந்த
மாநிலம் நோக்குதல் தானறிந் தோம்
கோமலை உன்மலை யே-எந்தக்
குன்றமும் நின்னடிக் குன்றிடு மே