கலாம் நம் நாட்டின் காவிய நாயகன்.
இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள தெருக்கோடி மனிதரும் முயன்றால் தேசத்தின் தலைமகனாக ஆகலாம் என்ற வரலாற்று வாழ்க்கை சித்திரம் தான் ஐயா அப்துல் கலாம் அவர்கள்.
Continue reading “கலாம் எனும் காவிய நாயகன் – பேரினப் பாவலன்”இணைய இதழ்
கலாம் நம் நாட்டின் காவிய நாயகன்.
இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள தெருக்கோடி மனிதரும் முயன்றால் தேசத்தின் தலைமகனாக ஆகலாம் என்ற வரலாற்று வாழ்க்கை சித்திரம் தான் ஐயா அப்துல் கலாம் அவர்கள்.
Continue reading “கலாம் எனும் காவிய நாயகன் – பேரினப் பாவலன்”சேர்மக்கனி அவர்கள் பூலாஊரணி என்னும் குக்கிராமத்தில் வாழ்ந்தாலும், பொதுவாழ்வில் தலைமைப் பண்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்.
தன்னுடைய நலனுக்காக இல்லாமல் பிறருடைய நலனுக்காக உழைப்பவர்கள் இருப்பதனாலேதான், இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்தக் கருத்திற்கு முற்றிலும் பொருத்தமாக, பொது வாழ்வில் மற்றவர்களுக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர், த.சேர்மக்கனி அவர்கள்.
சேர்மக்கனி எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர் அல்ல. அவர் எந்த அரசு பதவியையும் வகித்தவர் அல்ல.
நேரடி அரசியலில் ஈடுபடாமலும் பொது வாழ்வில் ஈடுபடலாம் என எனக்கு வழிகாட்டியவர் அவர்தான்.
அவருடைய வாழ்வும் செய்தியும் சொல்லும் சுருக்கமான கட்டுரை இது.
Continue reading “சேர்மக்கனி – பொது வாழ்வின் இலக்கணம்!”இறுதிப் பேருரைகள் நூல் வரலாற்றை சரியான கோணத்தில் பதிவு செய்து அடுத்த தலைமுறைக்குப் பரிமாறுகிறது. அதன் ஆசிரியர் பாவலன் நமது பாராட்டுக்கு உரியவர்.
Continue reading “இறுதிப் பேருரைகள் – நூல் மதிப்புரை”அன்னை ரமாபாய் அவர்கள், டாக்டர் அம்பேத்கர் சமூகப் புரட்சி ஆற்றுவதற்கு அடித்தளமாக இருந்தவர். அவரது வாழ்க்கை ஒரு பாடம்.
Continue reading “ரமாபாய் அம்பேத்கர்”சத்தியவாணி முத்து அவர்கள் மத்திய அமைச்சர், ராஜ்ய சபை உறுப்பினர், தமிழக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு பதவிகளின் மூலம் அடித்தட்டு மக்களின் நல்வாழ்விற்காக ஓயாது உழைத்தவர்.
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வாஞ்சையோடு ‘அன்னையே’ என்று அழைத்த பெருமைக்குரிய அவர், அரசியல்வாதி, பத்திரிக்கையாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் எனப் பன்முகம் கொண்டவர்.
Continue reading “சத்தியவாணி முத்து அவர்களின் சமூகப் பணி”